6/18/08

அரசியல் பேசலாம் வாங்க .....

நண்பர்களே ... நான் பார்த்த ஒரு blog
"அண்ணாகண்ணன் வெளி
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, June 09, ௨00௮"
"இராம.கோபாலன் உடன் அரட்டை அடிக்க "

அதில் எழுதி இருப்பது என்னை கொதிக்க செய்தது(அமைதியாக) ......

அதற்க்கு என் கமென்ட்
"வணக்கம்... ராம கோபலன் அவர்களக்கு ஒரு இந்துவின் சார்பாக கண்டனம்....தசாவதாரம் போன்ற படங்கள் வெளிவரும் போது இந்துக்கள் சார்பாக எதிர்க்கும் உரிமை இவருக்கு யார் கொடுத்தது... நானும் இந்து தான்...வரலாறுகளில் உள்ள உண்மை படிக்க பட வேண்டிய ஒன்று.. அதனால் ஒரு வளர்ந்த சமயத்தினர் அடிதிக்கொல்லுவார்கள் என்பது அவர்கள் அறிவிலி என்பதை காட்டுகிறது... அம்மணமாக நடித்த நடிகைகள் அம்மனாக நடித்த போது வராத கோபாலன் இப்போது மட்டும் என்ன..?ராம நாராயணன் இந்து படங்கலில் எத்தனையோ மூடநம்பிக்கையை கூறும் போது இவர் எங்கே போனார்..?
மதி கெட்டுபோன மத சமயத்தினரை வைத்து மதம் அரசியல் செய்யாதிர்..இந்து மதம் புனிதமானது..... "

இதை அவர் வெளியிடுவாரா என்று பார்ப்போம் !!..
இது பற்றி
உங்களது கருத்து என்ன என பதிவுசெய்யுங்கள்...விவாதிப்போம்